Tuesday, December 27, 2016

Pallikudamnews

மேலும் ஓராண்டுக்கு குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டப்படும்: தமிழக அரசு
குடும்ப அட்டைகளில் மேலும் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்டப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மக்கள் பயன்படுத்தும் குடும்ப
அட்டைகளில் மேலும் ஓராண்டுக்கு உள்தாள் ஒட்டப்படும்.  தற்பொழுதுள்ள குடும்ப அட்டைகளின் காலம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அச்சிடப்பட்ட உள்தாள் சம்பந்தப்பட்ட ரேசன் கடைகள் வழியே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: