Tuesday, November 11, 2014

Trb

PGTRB: தேர்வு எழுத தகுதியானவர்கள் யார்?

    முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் தகுதியானவர்கள். ஏற்கனவே பி.எட் முடித்து விட்டு முதுகலை பட்டத்திற்கான தேர்வு எழுதி வெற்றி பெற்று சான்றிதழ் களுக்காக காத்திருப்பவர்கள் தகுதியானவர். ஆனால் சான்றிதழ் சரிபார்ப்பு நேரத்தில் உரிய சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.

        முதுகலை பட்டம் பெற்று பி.எட் தேர்வை எழுதி வெற்றி பெற்று சான்றிதழுக்காக காத்திருப்பவர்களும் தகுதியானவர்கள் தான்.

No comments: