Sunday, January 5, 2014

pallikudam

இடைநிலை ஆசிரியர்களுக்ககான ஊதிய வழக்கில், இன்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

           மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு எண்.33399/2013 (6.1.2014) விசாரனைக்கு வருகிறது. நீதிமன்ற வரிசை எண்.11ல் வழக்கு வரிசை எண்.17ல் நீதியரசர் ஆர்.சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.
          மேலும் இன்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக வழக்கு தாக்கல் செய்தவர்கள் மூலம் அறிய வருகிறது.
தகவல் : திரு. கிப்சன், TATA பொது செயலாளர்

No comments: