Saturday, February 22, 2014

Pallikudam

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு



இடைநிலை மற்றும் தகுதிவாய்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான
 பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வும் இன்றைய நடுநிலைப்பள்ளி தலைமை 
ஆசிரியர் கலந்தாய்வுடன் நடத்தப்படும் என பெரிதும் ஆவலாக எதிபார்க்கப்பட்டது.


        இந்நிலையில் இன்று பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு 

அறிவிக்கப்பட்டததை அடுத்து அலுவலகத்தை தொடர்புகொண்டு அதுபற்றி 
விசாரித்ததில் இருக்கின்ற மொத்தமுள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் குறிப்பிட்ட விகிதாச்சாரத்திலேயே பதவிஉயர்வு மூலம் நிரப்பப்படவேண்டும்.
மீதமுள்ளதை நேரடி நியமனத்திற்கு ஒதுக்கவேண்டும் என்ற அரசாணையைபின்பற்ற வேண்டிய காரணத்தினால் பதவிஉயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிக காலிப்பணியிடங்களை ஒன்றிய வாரியாக கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் இயக்குனரகத்தில
நடைபெற்று வருவதாகவும்,அப்பணி ஓரிரு நாளில் முடிவடைந்தவுடன்
 மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களுக்கு விவரம் அனுப்பப்பட்டு வெகு சில
 நாட்களில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கண்டிப்பாக நடத்தப்படும் என தெரிவித்தனர்.

குறிப்பு
    28.02.2014 அல்லது 01.3.2014 ல் கட்டாயம் இருக்கலாம்.

இடைநிலை ஆசிரியர்களுக்கான- பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த களின் பட்டியல் 1.1.2013 இன் படி தயார் நிலையில் வைக்க தொடக்கக் கல்வி இயக்குனர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுக்கு உத்தரவு.

No comments: