Friday, February 21, 2014

Pallikudam News

 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு

நாளை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.


பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியருக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நாளை சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது2013-14ம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நாளை காலை 10மணி முதல் நடைபெற உள்ளது. பதவி உயர்வு மூலம் நிரப்ப எதிர்ப்பார்க்கப்படும் முன்னுரிமைப் பட்டியல் விவரம்:தமிழ் - 179வரை
ஆங்கிலம் - 82வரைகணிதம் - 87வரைஅறிவியல் - 65வரைவரலாறு - 72வரைபுவியியல் - 13வரை என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments: