Friday, November 13, 2015

pallikudam

பள்ளிகளில் 4 முறை வருகைப்பதிவு
      தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர் இளங்கோவன் அவர்கள், பள்ளிகளுக்கு அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
          மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தினமும், நான்கு வேளையும், மாணவர்களின் வருகையை உறுதிபடுத்த வேண்டும். காலையில் வகுப்பு துவங்கியதும், இடைவேளை முடிந்து, 

      மாணவர்கள் மீண்டும் வகுப்புக்கு வந்ததும், வருகை பதிவேடு சரிபார்க்கப்பட வேண்டும்; தொடர்ந்து, மதிய உணவு முடிந்து, வகுப்பு துவங்கும் போதும்; மாலைஇடைவேளைக்கு பிறகும் சரிபார்க்கப்பட வேண்டும்.

No comments: