Wednesday, March 5, 2014

TNPSC

குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு...

சென்னை: அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட உள்ளன. இளநிலை உதவியாளர் உட்பட 5,855 காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி தேர்வு நடைபெற்றது. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 24ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் நவனீதகிருஷ்ணன் இத்தகவலை தெரிவித்தார். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்


No comments: