Thursday, January 25, 2024

நன்றி அறிவிப்பு

 “நீதி வெல்லும்”

நடைமேடையில் ஓரமாக வாகனம் வராத இடத்தில் ஒரு குழந்தை விளையாடி கொண்டு இருந்தது. 

ஒரு 15 குழந்தைகள் அடிக்கடி வாகனம் செல்லும் சாலையில் விளையாடி கொண்டு இருந்தனர். 

அச்சாலை வழியே வேகமாக தனது பாதையில் வந்த லாரியின் ஓட்டுநர் சாலையில் 15 சிறுவர்கள் விளையாடுவதை பார்த்தார்.

அதே சமயம் நடைமேடையில் ஒரு குழந்தை மட்டும் விளையாடுவதை பார்த்தார்.

உடனே வேகமாக வந்த லாரியை நடைமேடை பக்கம் திருப்பி அக்குழந்தை மீது ஏற்றி 15 குழந்தைகளின் உயிரை காத்தார்.

கூட்டமாக செய்தால் தவறும் சரியாக கருதப்படும் மனநிலையில் பலர்.

ஆனால் 

சில நீதிமான்களால் மட்டுமே

தவறான பாதையில் செல்பரை தண்டிக்க முடியும்.

வாருங்கள்.

வெற்றி பெருவோம்!

போர்… போர்…




No comments: