Wednesday, September 14, 2016

Pallikudamnews

ஆசிரியர் தகுதி தேர்வு சார்பான வழக்கு; தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

இன்று 14.09.2016 ஆசிரியர் தகுதி தேர்வு சார்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கோர்ட் எண்.13 யில் வழக்கு எண். 9 ஆவதாக நீதிபதிகள் திரு. சிவா கீர்த்தி சிங் மற்றும் திருமதி. பானுமதி அவர்களின் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உள்ளனர்.

No comments: