Friday, October 10, 2014

DA

தமிழகஅரசு ஊழியர்கள் -ஆசிரியர்களுக்கு 7 சதவிகித அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7 சதவிகித அகவிலைப்படி உயர்த்தபட்டுள்ளதாக தமிழக முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும்.மேலும் அகவிலைப்படி உயர்வு படி மூலம் ஓய்வூதியதாரர்களும் இதன் மூலம் பயனைடவார்கள் என்றும் அகவிலைப்படி உயர்வினால் மொத்தம் 18 இலட்சம் பேர் இதன் மூலம் பயனடைவார்கள் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

No comments: